Saturday, 14 May 2016

நான் காணும் இவ்வுலகை நீ காண வேண்டும்

நான் விரும்பும் உலகை 
நீ காண வேண்டும் 
நீ காண வேண்டும் ! 

நாடும் நானிலமும் 
செழித்திட வேண்டும் 
செழித்திட வேண்டும் ! 

பாசமுடன் நேசமும் 
தழைத்திட வேண்டும் 
தழைத்திட வேண்டும் ! 

நாளும் பொழுதும் 
நீ நலனே பெறவேண்டும் 
நீ நலனே பெறவேண்டும் ! 

No comments:

Post a Comment