பெற்றோரின் பேரானந்தத்துடன்
வரும் வினை நீங்கி
பெரும் ,புகழும் வாங்கி
பேருவகையுடன் வாழ்வைத்தொடங்கி
அருமையோடும் ,பெருமையோடும்
திரு நாள் போன்று
உங்கள் பிறந்த நாள் விழாவாகி
நீ வாழ வாழ்த்துகின்றேன் நல் மனதுடன்
வரும் வினை நீங்கி
பெரும் ,புகழும் வாங்கி
பேருவகையுடன் வாழ்வைத்தொடங்கி
அருமையோடும் ,பெருமையோடும்
திரு நாள் போன்று
உங்கள் பிறந்த நாள் விழாவாகி
நீ வாழ வாழ்த்துகின்றேன் நல் மனதுடன்
No comments:
Post a Comment