Saturday, 14 May 2016

பொங்கல் வாழ்த்துக்கள்

இயற்கையோடு நாம் 
இயைந்த திருநாள்... 
கால்நடைகளோடு நாம் 
உறவாடும் திருநாள்... 
கதிரவனும் கதிரும் நம்மில் 
கலந்த திருநாள்... 
சங்கம் தொட்டே நம்மை 
பின்தொடரும் திருநாள்... 
சமயம் சாரா கொண்டாடும் 
ஒரே திருநாள்... 
நம் தைத் திருநாள்... 

1 comment: