இயற்கையோடு நாம்
இயைந்த திருநாள்...
கால்நடைகளோடு நாம்
உறவாடும் திருநாள்...
கதிரவனும் கதிரும் நம்மில்
கலந்த திருநாள்...
சங்கம் தொட்டே நம்மை
பின்தொடரும் திருநாள்...
சமயம் சாரா கொண்டாடும்
ஒரே திருநாள்...
நம் தைத் திருநாள்...
இயைந்த திருநாள்...
கால்நடைகளோடு நாம்
உறவாடும் திருநாள்...
கதிரவனும் கதிரும் நம்மில்
கலந்த திருநாள்...
சங்கம் தொட்டே நம்மை
பின்தொடரும் திருநாள்...
சமயம் சாரா கொண்டாடும்
ஒரே திருநாள்...
நம் தைத் திருநாள்...
Happy Pongal
ReplyDelete